வால்பையன்என்றொருப்ளாக்கர். நினைவுவந்தது. சிலவரிகள்:
முந்தியபதிவைஇப்படிஆரம்பித்திருந்தேன்: //15 ஆண்டுகளுக்குமுன்எழுதியதுகையிலும்கண்ணிலும்சிக்கியது. மீண்டும்அதைப்பதிவிடவேண்டும்என்றுஆசையாகஇருந்தது. காலங்கள்கடந்துவிட்டன//
அந்தப்பழையபதிவையும்பின்னூட்டங்களையும்படிக்கும்போதுகண்ணில்பட்டஇருவர் - வால்பையன்என்றஅருண்; சீனாஎன்றசிதம்பரம். இருவரும்இப்போதுஇல்லை.
வால்பையன்சின்னவயதிலேயேபோய்ச்சேர்ந்துவிட்டான். பயல்மிகநல்லபுத்திசாலி. பள்ளிப்படிப்புஎன்றுபெரிதாகஇல்லை. மதங்களைப்பற்றிநான்எழுதிவரும்போதுஎனக்குவரும்கேள்விகளுக்குஎன்னபதில்கொடுக்கலாம்என்றுயோசித்துக்கொண்டிருக்கும்போதே‘நச்’சென்றுகுட்டியாக, ஆனால்மிகுந்தபொருளோடுஅவனிடமிருந்துபதில்வரும். வயதுக்குமீறியஅனுபவங்களோடுவிரைவாகப்போய்விட்டான். இரண்டுசின்னக்குழந்தைகள். எப்படிஇருக்கிறார்களோ?
வலைச்சரம்நடத்தியசீனாஅக்காலப்பதிவர்கள்அனைவரோடும்தொடர்புகொண்டவர், வங்கிமேலாளராகஇருந்தார். மதுரையைப்பொறுத்தவரைஅவரின்மரணம்ப்ளாக்கர்களுக்குபேரிழப்பு.